கைது

ஜெய்ப்பூர்: இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் நகரில் இமாம் ஒருவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் வயது குறைந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெய்ஜிங்: திருடன் என்ற சந்தேகத்தில் 10 வயதுச் சிறுவனைத் தொலைபேசிக் கம்பம் ஒன்றில் கட்டிப்போட்டு ஊர்மக்கள் மின் கம்பிவடங்களால் அடித்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
வேலை முடிந்த பிறகும் தோட்டாக்களால் நிரப்பப்பட்ட துப்பாக்கியை வைத்துக்கொண்டு பூகிஸ் பிளஸ் கடைத்தொகுதியில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்ததாக ‘செர்ட்டிஸ்’ துணைக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுங்கத்துறையினர் இந்த வாரம், 6,470 பெட்டிகளில் இருந்த வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்ததுடன் ஆடவர் மூவரைக் கைது செய்துள்ளனர்.
கோவை: சவுக்கு சங்கர் வியாழக்கிழமை (மே 9) காலை கோவை மத்திய சிறையில் இருந்து காவல்துறை வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வலது கையில் கட்டு போட்டிருந்தார். பின்னர் சவுக்கு சங்கர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.